முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 300. எல்லை எறிந்தோன் தம்பி!
புறநானூறு - 300. எல்லை எறிந்தோன் தம்பி!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை
துறை: தானைமறம்
தோல்தா; தோல்தா என்றி ; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்; நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி, அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன், பேரூர் அட்ட கள்ளிற்கு |
5 |
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 298 | 299 | 300 | 301 | 302 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 300. எல்லை எறிந்தோன் தம்பி!, தம்பி, இலக்கியங்கள், எறிந்தோன், எல்லை, புறநானூறு, தேடிக்கொண்டிருக்கிறான், உன்னைக், பேரூர், சங்க, எட்டுத்தொகை, தோல்தா