முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 153. கூத்தச் சுற்றத்தினர்!
புறநானூறு - 153. கூத்தச் சுற்றத்தினர்!
பாடியவர்: வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
மழையணி குன்றத்துக் கிழவன், நாளும், இழையணி யானை இரப்போர்க்கு ஈயும், சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை, அடுபோர் ஆனா, ஆதன் ஓரி மாரி வண்கொடை காணிய, நன்றும் |
5 |
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே; பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப், பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக் |
10 |
கூடுகொள் இன்னியம் கறங்க, ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 151 | 152 | 153 | 154 | 155 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 153. கூத்தச் சுற்றத்தினர்!, இலக்கியங்கள், வழங்குவான், கூத்தச், ஆதன், வழங்கினான், சுற்றத்தினர், புறநானூறு, யானைகளை, கைகளால், மறந்தே, யானை, எட்டுத்தொகை, சங்க, நாளும், பசும்பூண்