முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 124. வறிது திரும்பார்!
புறநானூறு - 124. வறிது திரும்பார்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப், பதனன்று புக்குத், திறனன்று மொழியினும், வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப் பாடு ஆன்று, இரங்கும் அருவிப் பீடு கெழு மலையற் பாடி யோரே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 124. வறிது திரும்பார்!, இலக்கியங்கள், வறிது, புறநானூறு, திரும்பார், சென்றிருந்தாலும், மலையமான், எட்டுத்தொகை, சங்க