முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 267. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 267. பாலை - தலைவன் கூற்று
(‘முன்னோரைப் பின்பற்றி நாமும் பொருள் தேடச் செல்வேம்' என்று எண்ணிய தலைவன் பிறகு வாழ்நாளது சிறுமையையும், இளமையினது அருமையையும் கருதிச் செலவு தவிர்ந்தது.)
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம் ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின் காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன வாலெயி றூறிய வசையில் தீநீர்க் கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய |
5 |
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும் உறன்முறை மரபிற் கூற்றத் தறனில் கோணற் கறிந்திசி னோரே. |
|
- காலெறி கடிகையார். |
முடிபு: அறிந்திசினோர் வளம் இயைவதாயினும் குறுமகள் ஒழியப் பிரியார்.
கருத்து: நான் தலைவியைப் பிரியேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 265 | 266 | 267 | 268 | 269 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 267. பாலை - தலைவன் கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறுந்தொகை, பாலை, இல்லாத, பெரிய, பிரியார், கரும்பின், எட்டுத்தொகை, சங்க, காலெறி