கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - கற்பனை
- ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிஞனின் கண்கள் கண்ணாடிக் கனவுகளென்று சொல்லித் தந்தவன் இமைகளைத் தைத்துக்கொண்டு இன்னும் வந்து சேரவில்லை கனவுகள் வழியே வெளி நீளும் பயண தூரம் திரும்பி வரும் தொலைவிலுமில்லை தொலைந்து வரும் குழந்தையே அழுது கதறாமல் திரியப் பழகு தொலைத்தவர் கலைந்து போகும் வரை காத்திரு தேரடியில். முடிவடையாத திருவிழாக்களே இல்லை. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - கற்பனை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -