கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - உவமை
- ஜெ. பிரான்சிஸ் கிருபா அவ்வண்ணமே அவள் ஜன்னல் விட்டு நீங்கி வாசலுக்கு வந்து விண்ணில் துளிர்த்திருந்த கீற்றுப் பிறை காட்டிக் கூறியதாவது. ''அதோ உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் சிந்தப்படும் என் புன்னகை அதை என் நினைவாகப் பருகுங்கள்'' |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - உவமை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -