முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - தவறுகள் உனது தண்டனைகள்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - தவறுகள் உனது தண்டனைகள்....
பெணணே எதற்காக எனை வெறுத்தாய் அழகில்லை என்றா? உடலழகை உணர்ந்தவளே உள்ளழகை-என்று நீ உணரப்போகிறாய்? கங்கையிலும் குளித்துவிட்டேன்-என் கருமைநிறம் போகவில்லை-எனக்கு காரணமும் புரியவில்லை இந்தக் கருமை மேகத்தில் காதல்மழை பொழிந்ததைக் கையில்பிடித்துக் குடித்தாய் கருப்பில் பிறந்தமழை இதுவென்று காலால் எட்டியா உதைத்தாய்? தவறுகள் உனதாயினும் தண்டனைகள் மட்டும்...... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - தவறுகள் உனது தண்டனைகள்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -