முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இடுகாட்டில்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இடுகாட்டில்.....
உன்னால் நான் செல்லும் பாதையில் சிலரின் ஏளனப்பேச்சு சிலரின் ஏக்கப்பார்வை என்னுள் எழுந்தது கேள்வி எதற்கிந்த பயணம்..... டைகளைத்தேடி விரைந்தேன் முன்னுக்குப்பின் முரணாக எத்தனையோ பதில்கள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள என்னால் இயலவில்லை..... என்னுள்ளம் சிரித்ததை நீ அறிவாய் சிதைந்ததை நீ......? என் நெஞ்சம் நெகிழ்ந்ததை நீ அறிவாய் நெருப்பில் எரிந்ததை நீ......? என் இதழ்கள் மலகதந்ததை நீ அறிவாய் மடிந்ததை நீ......? என் இதயம் துடித்ததை நீ அறிவாய் தூளாய் வெடித்ததை நீ..........? என் விழியின் விடியலை நீ அறிவாய்- அது இருண்டதை நீ...........? என் கவிதையை நீ அறிவாய் அது சிந்தும் கண்ணீரை நீ...........? நீ நானாக இருந்ததை நீ அறிவாய் நான் தாளாக இறந்ததை மலரே நீ அறிவாயா....? அறிவாய் என் மரணத்தில் நீ மாலையாகும்போது..... விரைவிலேயே நீ சிந்திப்பாய் விட்டெறிந்த என் இதயத்தை-ஓர் நாள் சந்திப்பாய் அதுவரை-என் இதயம் ஈடுகாட்டில்கூட-உனை எதிாநோக்கிக் காத்திருக்கும்....... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இடுகாட்டில்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - அறிவாய்