புதுக் கவிதைகள் - கருவறை வாசனை

- கனிமொழி அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன் தலைசீவினேன், சில நண்பர்களைத் தவிர்த்தேன் சட்டைபோட்டுக் கொண்டேன், பல்துலக்கினேன், வழிபட்டேன், கல்யாணம் கட்டிக்கொண்டேன் காத்திருக்கிறேன் என் முறை வருமென்று... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருவறை வாசனை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -