புதுக் கவிதைகள் - நட்புக்காக...

- சரவணக்குமார் உடனிருந்தே உயிரோடு எனக்கு கொள்ளி வைத்தாய் நீ என்றேனும் தேவைப்பட்டால் சொல்லியனுப்பு உன் விளக்கிற்கு நெருப்புத் தருகிறேன் வெளிச்சமாய் வருகிறேன் வாசலோடு வாழ்க்கைக்கும்... நட்புக்காக... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காக... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -