மருதகாசி பாடல்கள் - பக்கம் - 169

அழகான பொண்னு நான்! அதுக் கேத்த கண்ணுதான் எங்கிட்ட இருப்ப தெல்லாம் தன்மானம் ஒண்னு தான்! (அழகான) ஈடில்லா காட்டு ரோஜா இதெ நீங்க பாருங்க! எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க! முள்ளே தான் குத்துங்க! ஓ.......அங்கொண்ணு சிரிக்கிது! ஆந்தை போல் முழிக்கிது! ஆட்டத்தை ரசிக்க வில்லை! ஆளைத்தான் ரசிக்குது! (அழகான) இங்கொண்ணு என்னைப் பாத்து கண் ஜாடை பண்ணுது! ஏமாளிப் பொண்ணுயிண்ணு ஏதேதோ எண்ணுது! ஏதேதோ எண்ணுது! ஒ…….. பெண்சாதியெ தவிக்க விட்டு பேயாட்ட்ம் ஆடுது! பித்தாகி என்னச் சுத்தி . கைத் தாளம் போடுது!....... - (அழகான) |
அலிபாபாவும் 40 திருடர்களும்-1955
இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. பானுமதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 167 | 168 | 169 | 170 | 171 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 169 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - அழகான, தான்