கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - இலையுதிற் காலம்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா நெளிந்த குவளையும் சிதைந்த உடலுமாய் நிழலில் அமர்ந்து யாசிக்கும் கிழவனை பணயம் வைத்து கைச் சீட்டுகளாய் பழுத்த இலைகளை இறக்கி பகலைச் சூதாடிக் கழிக்கின்றன பூவரச மரங்கள். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - இலையுதிற் காலம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -