புதுக் கவிதைகள் - அக்னிப் பிரவேசம்
- கனிமொழி சறுக்கிய போதெல்லாம் சுத்தமாகத்தானிருந்தேன் விரல்களின் ரேகை பதிய இழுத்துப் போய் துவைத்து சந்தியில் உலர்த்திய பின்னர் உள்ளுக்குள் ஊற்றாய் ஊறுது அழுக்கு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னிப் பிரவேசம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -