புதுக் கவிதைகள் - நியாயமா.....?
- ரேணுகா தேவி "அழகான தாளின் மேல் அடிக்காமல் எழுது....'' பேனாவிற்கு கட்டளையிடுவேன் - எழுதும் முன் யோசிப்பது என் கடமையென்பதை மறந்துவிட்டு....! வெள்ளையாய் திரிந்தவள்மேல் கோடுகளைப் பதித்துவிட்டு மீண்டும் வெள்ளையாய் இருக்கச் சொல்லும் உன்னைப் போல.....! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நியாயமா.....? - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -