புதுக் கவிதைகள் - சந்தோசம்
- அ. வெண்ணிலா தூசு கிளம்ப பிள்ளைகள் விளையாடி ஓய்ந்த மைதானமொன்றில் தறிகெட்டு குதித்தாடுகின்றன இரட்டைவால் குருவிகள். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்தோசம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -