புதுக் கவிதைகள் - மொட்டை மாடியில்
- யாஸ்மின் மொட்டைமாடியில் பூக்கும் கவிதைக்கும் ஒளிந்து விளையாடும் குழந்தைக்கும் தினமும் சண்டைபோடும் கண்ணாடிக்கும் உன் தோளென்று சாயும் கதவிற்கும் என் காதலை கேட்கும் தலையணைக்கும் கண்களில் ததும்பும் கண்ணீரீக்கும் உனைதேடி அலையும் மனதிற்கும் உன் தோழிகள் உட்பட எல்லோருக்கும் தெரியும் எனக்கு நீ யார் என்று. தொலைக்காட்சி உட்பட தொலைபேசிக்கும் தெரியவேண்டாம் நான் அடித்த காயங்கள் உட்பட கொடுத்த கவிதைக்கும் தெரியவேண்டாம் உனக்கு மட்டுமாவது தெரியுமா? உனக்கு நான் யாரென்று! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொட்டை மாடியில் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - உட்பட