புதுக் கவிதைகள் - யுரேகா!
- இ. சூசைஆரோக்கியம் அதோ! அவர்கள் என்னை மனிதனே இல்லை என்கிறார்கள் அது சரி மனிதன் யார்? நான் யார்? முழங்கால் மொட்டைத்தலை முடிச்சு என் குருட்டுக் கண்கள் எதையோ மேலோட்டமாய் மேய்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்ந்த துளைகளின் வாய்கள் எப்பொழுதோ மூடப்பட்டுவிட்டது மூடப்பட்ட வாயின் கோரப்பற்களுக்கிடையே நான் அதோ! ஆழ்ந்த துளையின் ஆழ்ந்த முணங்கல் யுரேகா! யுரேகா! மனிதன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுரேகா! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - ஆழ்ந்த