புதுக் கவிதைகள் - ஏன் என்றால்...
- மு. உமாமகேஸ்வரி இலக்கியமாய் இருந்தவளே... நீ இலக்கணமாய் மாறியது ஏன்? சிரிப்பை சில்லறையாக்கியவளே என்னை சிக்காயாக்கியது ஏன்? குளிரும் நிலவாய் இருந்தவளே என்னை எரியும் சூரியனாய் ஆக்கியது ஏன்? அர்த்தமில்லாமல் இருந்தேன் என்னை அர்த்தமாக்கியது ஏன்? விலையற்றுப் போனேன் என்னை விலையாக்கியது ஏன்? ஏன் என்றால்? நீ என் உயிராய் இருப்பதனால். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏன் என்றால்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - என்னை