புதுக் கவிதைகள் - காதலி
- எஸ். முத்துபாண்டி பூத்துக் குலுங்கும் மலர்களை விட... வாடிய மலர்களையே...! நான்... அதிகம் நேசிக்கிறேன்! ஆம். அது அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்கள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலி - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -