புதுக் கவிதைகள் - மனம் உடைந்தேன்
- சங்கை இரா. இந்திரா அன்பே! திடீர் என்று தித்திப்பான சிரிப்பு சத்தம்! உன்னுடையதோ? எட்டிப் பார்த்தேன்! எதிரே யாரோ? உடைந்து போனது என் மனம்!! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனம் உடைந்தேன் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -