புதுக் கவிதைகள் - இதயத்தைத் தேடினேன்
- ஆர். அசோக்குமார் தேடினேன் தொலைந்துவிட்ட இதயத்தைத் தேடினேன்! மேகத்தைத் தூதுவிட்டு நிலவினில் தேடினேன்! அலையினைத் தூதுவிட்டு கடலினில் தேடினேன்! தென்றலைத் தூதுவிட்டு காற்றினில் தேடினேன்! கிடைத்திடாக் கவலையால் தரையினில் தேடினேன்! அவள் வீட்டு வாசல் முன் கிடந்தது! வீசியெறிந்தக் குப்பையாய் என் இதயம்........ |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயத்தைத் தேடினேன் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - தேடினேன், தூதுவிட்டு