புதுக் கவிதைகள் - காத்திருப்பு...
- எஸ். முருகன் "உனக்காக காத்திருக்கும்போது மட்டும் ஏனிந்த உற்சாகம்" ஒவ்வொரு நிமிடமும் "இல்லாத நகம் கடித்து, வியர்க்காத முகம் துடைத்து, கலையாத தலை சீவி, குலையாத உடை நீவி, வழிமேல் விழி வைத்து வசந்தம் உனைத் தேடுகின்றேன்" தரைவானில் தவழ்ந்து வரும் நிலவே தாமதித்து நீவர வேண்டும் தரையில் இட்ட மீனாய் தவிப்புடன் நானிருக்க வேண்டும் "நிச்சயம் காதலிக்கும் மனதுக்கு கூட கால்வலிக்கும் வரை - நான் இங்கே காருப்பேன்"..... ......என்றென்றும் காத்திருப்பவன்.... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காத்திருப்பு... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - "