புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 170
சொல்லப்பா செம்பாம்பு கோணம்லாபம் |
மேலும் ஒன்றினை நீ கூறுவாயாக! செம்பாம்பு எனப் புகலப்படும் கேதுபகவான் 1,5,9 ஆகிய கோண ஸ்தானத்திலும், லாபத்திலும் நிற்க அச்சாதகன் சுயதேச பரதேச வாசம் கொள்வான். அச்செம்பாம்பாகிய கேது மிகவும் பொல்லாதது ஆயினும் அச்சென்மனுக்கு சிவபரம் பொருளின் பேரருட் கருணையினால் தங்க நகைகளும் நன்மனையும் ஏற்படுவதோடு தேவருலகில் இந்திர பதவியும் கிட்டும். இல்லறம் நடத்துவதில் வல்லவன். இவன் சி’றந்த ஜோதிடன் என்று திடமாகக் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 170 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - செம்பாம்பு