புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 300
காணப்பா குருபதியின் நிலைமைபாரு |
அன்பனே! இலக்கினத்திற்குரியவனும், குருவும் நின்ற நிலையை நீ காண்க! வெகு நன்மைதரும் புதபகவான் நின்ற நிலையையும் நீ கூற்மையுடன் கவனிப்பதோடு அச்சாதகனின் திசை, புத்தி ஆகியனவற்றை உறுதியாக எண்ணி, உன்மனத்தையும் நன்கு திடப்படுத்திக் கொண்டு அச்சாதகனின் ஊழ்வினைக்கேற்ற பலனைக் கூறுக. அவ்வாறு நீ கூறினாயேயானால் போகர் கருணையால் புலிப்பாணி கூறியது முற்றுப்பெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 300 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -