புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 162
விளம்பிடுவேன் வெண்மதியும் யெட்டில்நிற்க |
எல்லாராலும் புகழப்படும் சந்திரனும் 8-ஆம் இடத்தில் நிற்க, அச்சாதகனுக்கு விதிகுறைவேனும் நிதியும் மனையும் வித்தையும் உடையோனேயாவான். அச்சென்மனுக்கு நீரில் பயமும், குளிர் காய்ச்சலும் பெருமையுள்ள தாய் தந்தையருக்கு அரிஷ்டமும் (பல துன்பங்கள்) ஏற்படும். எப்போதெனில் சந்திரன் 9-ஆம் இடத்தில் நிற்கும் போது, இனி ஆறாம் இடத்தில் நிற்க கழிச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலியன ஏற்படும். பத்தாம் இடத்தில் நிற்க தனவிரயமும் விதிக்குறைவும் ஏற்படும். விரயம் எனப்படும்12-இல் இருக்க அன்னைக்குத் தோஷமும் விரயமும் விளைவுக் குறைச்சலும் ஏற்படும் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன். ./
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 160 | 161 | 162 | 163 | 164 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 162 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - ஏற்படும், இடத்தில்