புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 142
படித்திட்டேனின்னமொன்று பகரக்கேளு |
மேலுமொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! பிரசித்தமான குருபகவானும் சனி, செவ்வாய், புதன் இவர்களோடு கூடிநிற்கவும் சந்திரனுடன் சுக்கிரனும் சேரவும் அச்சாதகன் அண்டங்களை அளவெடுப்பவனாக இருப்பான். இன்னுமொன்று குருவும் புதனும் சனி மற்றும் செவ்வாய் என்பதனைப் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 142 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -