புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 140
ஆச்சப்பா அம்புலியும் வியாழன்புந்தி |
மற்றொரு செய்தியையும் உன் மனங்கொள்ளுமாறு கூறுகிறேன். நன்கு கவனித்துக் கேட்பாயாக! சந்திரனும், குருபகவானும், புதனும் ஒரு மனையில் அடைவாகச் சேர்ந்திருக்கப் பிறந்த சென்மன், நல்ல அழகுடையவன்; நிதியுடையவன்; தீர்க்காயுள் உடையவன் என்றே கூறுக. அதேபோல் சந்திரனும் அழும்பன் என்றும் காமி என்றும் துஷ்டன் என்றும் பேர் பெற்று இந்நிலவுலகில் நிலவுவன் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 140 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - என்றும்