புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 139
விளம்பினேன் வெண் மதிசேய் புந்தியோடு |
வேறொரு கருத்தினையும் கூறுகிறேன் கேட்பாயாக! சந்திரனும்,செவ்வாயும், புதனும், சூரியனும், குருவும் சேர்ந்து நிற்கப்பிறந்த சாதகன் வினைவல்ல தீயன். பலரையும் அவன் கெடுத்திடுவான், கோள் சொல்வதில் சமர்த்தன். அதே போல் சூரியனும், செவ்வாயும், சுக்கிரனும், சனியும் ஒரே வீட்டில் தனித்திருக்க அச்சாதகன் வீடுதோறும் பிச்சையேற்று உண்பான் என்பதையும் போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 139 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -