புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 286
மூன்றவன் திசை நீகேளு --மாதே |
இனி மூன்றுக்குடையவன் திசையைப் பற்றிச் சொல்வேன். அதனையும் நன்கு கேட்பாயாக! இம்மூன்றுக்குடையவன்3, 7, 9 ஆகிய இடங்களில் அமர்ந்தானேயென்றால் சொல் தவறாத நாணயமும் நல்வீரமும் உண்டாம். அதோடு பொறுப்பான சேவகத்தால் பெரும்போக பாக்கியம் அடைவான் என்பதையும் கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 284 | 285 | 286 | 287 | 288 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 286 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -