புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 287
நாலவன் திசையை நீகேளு---மாதே |
வீடு, வாகனம் முதலியவற்றை விஸ்தாரமாகச் செல்லும் நான்காம் வீட்டிற்குடையோனின் திசையினைப் பற்றிக் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனித்துக் கேட்பாயாக! இந்த நான்காமதிபன் 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் 11-ஆம் இடமான இலாபஸ்தானத்திலும் தேறி நிற்க குணம் பல உடைய இச்சாதகனுக்கு நல்ல செந்நெல் விளை வயல்களும் இருவகைத் தனவருவாயும் (காலாலும், கலத்தாலும்) ஏற்படும் என்றே கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 285 | 286 | 287 | 288 | 289 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 287 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -