புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 282
சங்கர சங்கர சம்போ சிவ |
இலக்கினாதிபன் சுபனாகி எட்டுக்குடையவன் 1,4,7,10 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ அமர்ந்தால் இச்சாதகனுக்கு யோகமே விளையும். இவனுக்குச் சுகபோகம் மெத்த ஏற்படினும் ரோகமும் உண்டாகும் என்ற கருத்தையும் உள்ளடக்கிப் பலன் நிகழ்த்துவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 280 | 281 | 282 | 283 | 284 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 282 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -