புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 280
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
மேலும் நான் கூறப்போகும் மற்றொரு புதுமையையும் நீ நன்கு கேட்பாயாக1 1,4,7,10 என்ற கேந்திரங்களில் 7 கிரகங்கள் இருப்பின், அச்சாதகனுக்கு ஸ்ரீதேவியின் மூத்தோளான மூதேவிதான் தானே விரும்பி உவந்து அவனது மனையில் வீற்றிருப்பாள். அவனுக்கு உடுக்கும் உடையும் அமையாது. அமைந்தாலும் அது கந்தைக் துணியேயாகும். உலகில் இவனைப் போல் யாரும் இவ்வளவு வெளிப்படையாக உண்மைச் சொன்னவரில்லை. போகமா முனிவரின் பேரருள் கொண்ட என்னைப் போல் சொன்னவர்கள் யாரேனும் உண்டோ? (இல்லவே இல்லை என்பது கருத்து) எனவே போகர் அருளால் புலிப்பாணி மேலும் ஒரு கருத்தினைக் கூறுவேன்,கேட்பாயாக!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 278 | 279 | 280 | 281 | 282 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 280 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -