மருதகாசி பாடல்கள் - பக்கம் - 32

பெண்: முத்துப்போலே மஞ்சள் கொத்துப் போலே முழுநிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஒய்ந்தது கண்மணியுன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது ஆண்: தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது உனைப் பெற்ற அன்னை பெருமை கொள்ளும் நிலையைத் தந்தது-(முத்து) பெண்: கட்டித் தங்கமே என்னாசைக் கனவு யாவுமே ஆண்: கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே பெண்: கண்ணைக் காக்கும் இமையைப் போல்-உன்னை வாழ்விலே இருவரும்: கால மெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா! (முத்து) |
சபாஷ் மாப்பிளே-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 32 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்