மருதகாசி பாடல்கள் - பக்கம் - 34

நீ சிரிச்சா நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே! நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே! (நீ சிரி) தேன் மணக்கும் வாயிதழோ சிவப்பு மத்தாப்பூ சின்னஞ்சிறு கண்மலரோ நீல மத்தாப்பூ மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு-அதைக் காணும் போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு (நீ சிரி) எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பாக்குது-உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்குக் கேக்குது! சட்டமாகச் சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா-அந்தச் சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா (நீ சிரி) |
பாவை விளக்கு-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 34 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சிரி