மச்ச புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
மற்றொரு வகையான விக்கிரகம் உமா மகேஸ்வரன் எனப்படும். இரண்டு விக்கிரகங்கள் சிவனுடையதும், பார்வதியுடையதும் தனித்தனியே செய்யப்பட வேண்டும்.
மண்டபங்கள்
மண்டபங்கள் பலவகைப்படும். அவற்றைக் கட்டும் பொழுது, எத்தனைத் துரண்கள் வைக்கப்பட்டுக் கட்டப் படுகிறதோ அதற்கு ஏற்றவாறு வேறு வேறான பெயர்களில் குறிப்பிடப்படும். இருபத்தேழு விதமான மண்டபங்கள் மிக முக்கியமானவை எனக் கருதப்படுகிறது. அவையாவன:
1. புஷ்பக மண்டபம் அறுபத்தி நான்கு தூண்களையும்,
2. புஷ்பபாத்ரா மண்டபம் அறுபத்தி இரண்டு தூண் களையும், .
3. சுவ்ரதா மண்டபம் அறுபது தூண்களையும்,
4. அம்ரித்த நந்தனா ஐம்பத்தெட்டு தூண்களையும்,
5. தெளவுல்யா ஐம்பத்தாறு தூண்களையும்,
6. புத்தி சம்கீர்னா ஐம்பத்து நான்கு தூண்களையும்,
7. கஜபாத்ரா ஐம்பத்திரண்டு தூண்களையும்,
8. ஜயவாஹா ஐம்பது தூண்களையும்,
9. ஸ்ரீவத்சா நாற்பத்தி எட்டு தூண்களையும்,
10. விஜயா நாற்பத்தி ஆறு தூண்களையும்,
11. வாஸ்துகிருத்தி நாற்பத்தி நான்கு துண்களையும்,
12. சுருதிஜ்யா நாற்பத்தி இரண்டு தூண்களையும்,
13. யக்ஞ பாத்ரா நாற்பது தூண்களையும்,
14. விஷாலா முப்பத்தி எட்டு தூண்களையும்,
15. சுஷ்லிஷ்டா முப்பத்தி ஆறு தூண்களையும்,
16. வித்ரு மார்தனா முப்பத்து நான்கு தூண்களையும்,
17. பாகபஞ்ச முப்பத்தி இரண்டு தூண்களையும்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 17 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தூண்களையும், வேண்டும், நான்கு, நாற்பத்தி, இரண்டு, முப்பத்தி, மண்டபம், மண்டபங்கள், கைகள்