புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 293
பத்தோன் திசையை நீபாரு--மாதே |
பத்துக்குடைய கர்மாதிபன் திசையைப் பற்றி இனிக் கூறுகிறேன். இதனையும் நீ கேட்பாயாக! இப்பத்திற்குடையவன், 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் திரிகோணஸ்தானமான 5-ஆம் இடத்திலும் தேறி நின்றால் வற்றாத செல்வ வளங்களைத் தருவான். சுகம் மெத்தவும் உண்டென்றாலும் கர்மம் செய்ய நேர்தலும் கண் பார்வையுண்டென்றும் நீ கணித்துச் சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 291 | 292 | 293 | 294 | 295 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 293 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -