புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 173
சாற்றினேனின்ன மொன்று செப்பக்கேளு |
இன்னுமொரு கருத்த்னையும் நான் கூறுகிறேன். அதையும் நீ மனங்கோண்டு கேட்பாயாக! விளக்கம் பெற்ற சந்திரனுக்கு ஈரைந்து எனக் கூறப்படும் பத்தாமிடத்தில் குரு நிற்க அக்குமரனுக்கு யோகம் மிகவும் உண்டென்று கூறுக. அவன் அரண்மனையில் அரசனுக்குகந்த சேனாதிபதியாக இருப்பான். பெரிய பீரங்கி வெடகளால் படைகளைச் சின்னாபின்னம் செய்பவரை இச்சாதகன் ப்ன்னப்படுத்தி அழித்தொழிப்பான். இந்நிலை தனுசுதனில் குபகவான் நிற்கநயமாக விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 173 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -