புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 175
நடித்திட்டேனின்னமொன்று நாட்டக்கேளு |
நான் இன்னொரு கருத்தையும் உனக்கு நாட்டமொடு கூறுகிறேன் கேட்பாயாக! தேவகுருவும், அசுரகுருவும் சூரியனுக்குப் பின்னே நிற்க. அச்சாதகன் வெகுவான கவிகளையும் படிக்கவல்லவன். மேலும் பன்னூல் பயிற்சியுள்ளவன்; வித்தையில் மிகவும் விற்பன்னன். பூமியில் நீண்ட நாள் வாழ்வான். 88 ஆண்டுகளில் சிவபதம் அடைவது எம்பெருமானான ஈசன் செயல் என்றும் இது பாலை யோகம் எனப் பகரப்படும் என்றும் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பகர்ந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 173 | 174 | 175 | 176 | 177 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 175 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -