புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 165
சொல்லுகிறேன் அஞ்சுக்கு கிலேசனாவன் |
இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஐந்தில் சனி நிற்பின் அவன் கிலேச முடையவனாவான். சொந்த ஊரிலும் பிற தேசங்களிலும் சென்று வாழும் ஜென்மமுடையவன். மேலும் விதி குறைந்தவன்; மெலிந்த தேகன். புத்திர நாசம் உடையவன். ஆனால் சுபர் பார்ப்பின் இந்நிலவுலகில் ஆட்சி செய்யும் அதிகாரியாக, பெரியோர்களால் விரும்பப்படுபவனாக வாழக்கூடியவனே. இதற்கு திசாபுத்தி வலுவறிந்து பலனை நிகழ்த்துக என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 165 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -