புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 157
பூட்டுகிறேன் இன்னமொன்று புதுமைகேளு |
இன்னொரு ரகசியத்தையும் புதுமையாகக் கூறுவேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு நான்கிற்குடையவன் நின்ற பதிக்குப் பத்தோன் தானும் இரவிதனைக் கூடிட்டாலும் அச்சாதகனுக்கு பூமிலாபம் மிகவும் ஏற்படும். பூதலத்தில் அவன் பேரும் புகழும் பெறுவான். போகவானேயோவான். ரவி நின்ற நிலையையும் கிரகபலத்தையும் ஆய்ந்து பலன் கூறுக எனப் போகர் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 157 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -