புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 156
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
மேலான இன்னொரு விவரத்தையும் கூறுகிறேன் கேட்பாயாக! எல்லாராலும் கூறப்படும் பாம்புடனே ஒருவன் சேர அவருக்கு இருபுறமும் மற்றவர் நிற்க அச்சாதகன் அரசர்க்கரசனாய் விளங்குவான். மிகப் பெரிய வீரன். இந்நிலவுலகில் யானைகளையுடையவன் மேலும் குதிரைகளின் பந்தியும் மிகுதியும் உண்டு. வீரம்மிக்க வேடர்படையும் வெற்றிப்பாதையும் உடையவன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 156 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -