புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 130
ஆரப்பா நாலஞ்சு பேர்கள்கூட |
மற்றொரு கருத்தையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு மனையில் கூட, மற்றும் இரண்டொருவர் முன்பின்னாக நிற்க, பூர்வீக சொத்துக்கும், மனைக்கும் தீமையுண்டாம். அவன் பிறந்த ஊரைவிட்டு வேறிடம் சென்று அலைவன். அவனுக்கு வாய்க்கும் பொருளும் அற்பமே ஆயினும் இலக்கினாதிபதி அவர்களுடன் கூடினால் அச்சென்மனுக்கு மிகச்சீரே கூடினால் விளையும் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -