புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 129
கூறே நீ கொடியோர்கள் ராசியாதி |
இன்னுமொரு கருத்தையும் நீ கூறுவாயாக! இராசி நாதன் கொடிய கோள்களைக் கூடினால், அதனால் கொடுமை மிகவும் விளையும் என்பதையும் அறிக. அவ்வாறு கூடினால் அரச பயமும் அதனால் வெகுதன விரயமும், பலவிதத் துன்பங்களும், பெண்களால் தோஷமும் நோயும், கண்டமும் மனையில் களவு போதலும் நேரும். ஆயினும் வளர்பிறைச் சந்திரனின் நோக்க முற்றால் சிறந்த செம்பொன் கிட்டுதலும் உண்டாம் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 129 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - கூடினால்