மருதகாசி பாடல்கள் - பக்கம் - 141

சொன்னாலும் கேக்காத உலகமுங்க! சொல்லாம போனாலும் புரியாதுங்க!-இதில் முன்னாலும் போகாமெ பின்னாலும் போகாமெ முழிக்கிற கும்பல் ஏராளங்க! சோம்பேறி ஆகுதுங்க!-சிலது தூங்காமத் தூங்குதூங்க-புகுத் தொழிலைத் துவக்கிப் பலர் துயரத்தைத் தீர்க்காமெ துட்டுகளைப் பெட்டியிலே பூட்டுதுங்க! (சொ) பாடுபடும் ஏழைகளும்!-பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க!-புதுப் பாதையை வகுத்திடுங்க பங்கு போட்டுச் சாப்பிடுங்க! பாரபட்சமில்லாமெ வாழ்ந்திடுங்க! - என்று (சொ) |
ஆடவந்த தெய்வம்-1960
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 141 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -