புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 179
சாற்றினேன் கும்பத்தில் பிறந்தோன்ஞானி |
மேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக! கும்ப இலக்கினத்தில் பிறந்தோன் சிறந்த ஞானியாவான். அதேபோல் துலா லக்கினத்தில் பிறந்தவன் சாஸ்திரத்தில் வல்லவனாக அமைவன். ஆயினும் புதனும்சனியும் கேந்திர கோணங்களில் இருக்க வேண்டும். சந்திரன் கேந்திரம் பெற்று வாக்கிற் பெரிய குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் நின்றால் அச்சாதகன் பண்டிதனேயாவான், மாட்டுவாகடம் முதலிய வளைதல் இல்லாத நன்நூல்களை ஆராய்பவன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 179 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -