புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 153
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
இன்னுமொரு புதுமையான கருத்தினையும் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக! இலக்கினத்திற்கு மூன்றுக்குடையவன் தீயனாகி அவன் பாம்புடனே கூடி எவ்விடத்தில் இருப்பினும் அவன் மனைவி சோர புருஷனைக் கூடுவாள். வீட்டினில் இவளோ வயது முதிர்ந்தவள். இவளது கணவன் இவள் சொல்லைத் தட்டமாட்டான். இவள் ஊருக்கு அருகே கடலுண்டு என்பதையும் வழியறிந்து வகைதொகையாகக் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 151 | 152 | 153 | 154 | 155 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 153 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -