புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 291
எட்டவன் திசையை நீபாரு--மாதே |
இனி, ஆயுள் ஸ்தானாதிபதியான எட்டுக்குடையவன் திசையைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக! இவ்வெட்டுக்குடையவன், 8,5,1,4,7,10,9 ஆகிய இடங்களில் தேறி நிற்க இச்சாதகனுக்கு சட்டப்படி சிறைக்காவல் உண்டெனினும் யோகம் உண்டென்று நன்கு ஆராய்ந்து கூறுவாயாக எனப்போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 289 | 290 | 291 | 292 | 293 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 291 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -