புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 144
கூறினேன் குருவெள்ளி சனிமால் இந்து |
மேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக! பெருமை வாய்ந்த குருபகவானும் அசுரகுருவான சுக்கிரனும் சனி, புதன், சந்திரன் ஆகியோர் சேர்ந்திருக்க அங்கஹீனம் ஏற்படும். ஆனால் தேவகுரு புதனோடு திடம் பொருந்திய சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு அனேகமான திரவியமும் நிலமும் செம்பொன்னும் வாய்த்து பூமியில் சுபீட்சத்துடன் வாழ்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 144 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -