முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது
அறிவுக் கதைகள் 100 - 91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது
ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான். -
தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான். , - -
G தோப்புக்காரன் கேட்டான், "எதற்காக என் மரத்தின் மீது ஏறினாய்?" என்று.
திருடன் சொன்னான், "கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க." என்று. *
தென்னை மரத்திலா புல் இருக்கும்? என்று தோப்புக்காரன் கேட்டான்.
"இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே" என்று பதில் சொல்லிப் போய்விட்டான். தென்னை மரத்தில் ஏறியவன்.
இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையை செயலில் காட்டுவது மட்டுமல்ல; பேச்சிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - ", தோப்புக்காரன்