கதைகள் - அறிவுக் கதைகள் 100 (Knowledge Stories 100)
கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும் பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர்.
கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.
தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு வாழவேண்டும் என்று கருதுபவர் டாக்டர் முத்தமிழ்க் காவலர், கி. ஆ. பெ. விசுவாதம் அவர்கள். இந்த நோக்கில் அவர்கள் அரிய பல கருத்துச் செல்வங்களை வழங்கி வருகின்றார்கள். இப்போது, "அறிவுக் கதைகள் நூறு' என்னும் இந்த நூலையும், அருளோடும். அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள்.
இத்தகைய.அருமையான கதைகளைச் சுவையாகவும் இனிமையாகவும் அமைத்து, அவற்றை நூல்வடிவில் வெளியிட்டு மகிழ எங்களுக்கு வாய்ப்பளித்த முத்தமிழ்க் காவலர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.
-பாரி நிலையத்தார்
- பதிப்புரை
- என்னுரை
1. அறிவுக் கதைகள்
- 1. கல்வியும் கல்லாமையும்
- 2. கருமியும் தருமியும்
- 3. கருமித்தனமும் சிக்கனமும்
- 4. கண்டதும் கேட்டதும்
- 5. கொள்ளும் குத்துவெட்டும்
- 6. தூங்கு மூஞ்சிகள்
- 7. பொன்னும் பொரிவிளங்காயாம்
- 8. வீண் பேச்சு
- 9. போகாத இடம்
- 10. விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்
- 11. பெண் கேட்டல்!
- 12. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
- 13. திருடனை விரட்டிய கழுதை
- 14. அபாயமும் உபாயமும்!
- 15. இரு கிளிகள்
- 16. தியாகக் கதை
- 17. இன்சொல்லின் சிறப்பு
- 18. பொதுத் தொண்டு
- 19. கோவில் சொத்து
- 20. தலைத் தீபாவளி
- 21. நரியும் பூனையும்
- 22. பனைமரமும் ஒணாங்கொடியும்
- 23. கறிவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்
- 24. பேராசிரியர் தேடிய மனிதன்
- 25. சித்தாந்தமும் வேதாந்தமும்
- 26. குழந்தை வளர்ப்பு
- 27. கலை நுணுக்கம்
- 28. திரைப்படங்கள்
- 29. வைரமும் கூழாங்கல்லும்!
- 30. மோட்சமும் நரகமும்!
- 31. இளந் துறவியும் முதிய துறவியும்
- 32. நாடு எங்கே போகிறது?
- 33. மொட்டைத் தலைக்கு சுங்கம் உண்டா?
- 34. படிக்க வைக்கும் முறை
- 35. நமக்கு நாமே எதிரி!
- 36. கிளியும் ஓநாயும்
2. நாடும் மக்களும்
- 37. அக்கால இசையறிவு
- 38. சுருட்டும் திருட்டும்!
- 39. முதலாளிக்குத் திறமை இல்லை!
- 40. இது என்ன உலகமடா!
3. குடும்பம்
- 41. திருமண வீடு
- 42. திதி கொடுத்தல்
- 43. நரியும் திராட்சையும்
- 44. செட்டியாரும் காகமும்
- 45. தன்னம்பிக்கை
- 46. எனக்கு என்ன சொல்கிறீர்கள்?
- 47. சவாரிக் குதிரை
- 48. இல்லை போ!
- 49. முருக்குச் சுட்டவள்!
- 50. வேலை வாங்கும் முதலாளி
- 51. மருமகன்களின் அறிவுத் திறமை
- 52. அறத்தால் வருவதே இன்பம்
- 53. மாப்பிள்ளை தேடுதல்!
- 54. நாம் திருந்துவோமா?
- 55. பந்தலிலே பாகற்காய்
- 56. மூத்த மாப்பிள்ளை
- 57. நீதிபதியின் மகன்
4. சமூகம்
- 58. சீர்திருத்தம்
5. அரசு-அரசியல்
- 59. யார் தவறு?
- 60. பெரியாரும் ராஜாஜியும்
- 61. இந்தி புகுத்தும் கதை-- இட்லி, சட்னி, வேட்டி சட்டை
- 62. இளவரசனும் அரசனும்
- 63. குரங்கும் குருவியும்
- 64. உலகம் போச்சு
- 65. அமைச்சர் பதவி
- 66. பல்லக்கும் கன்றுக்குட்டியும்
- 67. உள்ளுர் நிலைமை
- 68. நான் சொல்லவில்லை
- 69. எழுவாய், பயனிலை
6. மொழி
- 70. கரூர் திருச்சிப் புலவர்கள்
- 71. காட்டாரும் பண்டிதமணியும்
- 72. திரு.வி.க. - மறைமலையடிகள்
- 73. வாழைப்பழம்
- 74. மரக்கவிப்புலவர்
7. மருத்துவம்
- 75. அகத்தியரும் தேரையரும்
- 76. கடுக்காய் வைத்தியர்
- 77. இரு குரங்கின் கைச்சாறு
8. நகைச்சுவை
- 78. ஊர்வலம்
- 79. அரசனும் அறிஞனும்
- 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு
- 81. வரத நஞ்சையபிள்ளை
- 82. தோல்வியிலும் மகிழ்ச்சி
- 83. விலையேற்றம்
- 84. நல்ல வைத்தியர்
- 85. குருவும் சீடர்களும்
- 86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்
- 87. கரையேறுதல்
- 88. கடையும் உடையும்
- 89. சிந்தனை செல்லும் வழி
- 90. ஒற்றுமைக்காக
- 91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது
- 92. நண்பனின் ஆலோசனை
- 93. “பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி"
- 94. குளிர்காய நேரமில்லை
- 95. மறதி!
- 96. சர்க்கரை சாப்பிடாதே
- 97. மனித குணம்
- 98. எது அறிவு?
- 99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி
- 100. எப்போது புத்தி வரும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
Knowledge Stories 100 - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள்